குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திட மூலிகை சிகிச்சை.இயற்கை மருத்துவ முறையை பயன்படுத்தி அனுபவமிக்க மருத்துவர் மற்றும் உளவியல் வல்லுநர்களால் இம்மையம் நடத்தப்படுகிறது.

போதையற்ற உலகே எங்கள் இலக்கு

போதையை மாற்றிட புதிய பாதை... 94436 - 07174

Sunday 6 October 2013

‘‘குடி உயர கோன் உயரும்!’’

‘‘குடி உயர கோன் உயரும்!’’- பல நூறு ஆண்டுகள் முன் அவ்வையார் சொன்ன விஷயம் இது. மூதறிஞர்கள் சொல்கிற விஷயங்கள், காலங்கள் கடந்தும் கச்சிதமாகப் பொருந்தும் என்பது எவ்வளவு சரி பாருங்கள்.


 ‘கோன்’ என்றால், அரசு என்பது அர்த்தம். தமிழகத்தைப் பொருத்தவரை, ‘குடி’யை நம்பியே ‘கோன்’ இயங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத சத்தியம். ‘குடி’ என்று மக்களை குறிப்பிட்டார் அவ்வையார். மக்கள்தான் இப்போது ‘குடி’மகன்களாகி விட்டார்களே!

No comments:

Post a Comment